தீபாவளி பண்டிகை: சென்னையின் பாதுகாப்பு பணியில் 18ஆயிரம் போலீசார்… காவல் கட்டுப்பாட்டு அறை திறப்பு…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னையின் பாதுகாப்பு பணியில் 18ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காக காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை அறிவித்து உள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்னையில் அதிகமாக கூடும் இடங்களான தி.நகர், புரசைவாக்கம் மற்றும் என்.எஸ்.சி. போஸ் ரோடு ஆகிய இடங்களில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.