கட்டுப்படுத்த முடியாத ‘போதை’: காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை:  தமிழ்நாட்டில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ‘போதை’ பொருள் நடமாட்டம் உள்ளதாகவும், .காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை  எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளார். விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ் நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை காவல்துறை தலைமை இயக்குநரே, தனது அறிக்கையில் ஒத்துக்கொண்டுள்ளார் என சுட்டிக்காட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” சென்னையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.