கனமழையால் கட்டடம் இடிந்து விபத்து – உள்ளே சிக்கிய 17 பேர்… ஒருவர் பலி? – பெங்களூருவில் பரபரப்பு

Bangalore Building Collapse: பெங்களூருவில் கனமழை காரணமாக கட்டுமான பணி நடந்துவந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 15க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.