சட்ட விதிகளை மீறிய இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது! அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்…

சென்னை: சட்ட விதிகளை மீறிய இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இதனால், இர்பான் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. செலிபிரிட்டிகளுடன் பல்வேறு உணவகங்களுக்கு சென்று உணவு தொடர்பான பல்வேறு வீடியோக்களை வெளியிடும் பிரபல யூடியூபர் இர்ஃபான், நமது நாட்டின் சட்டங்களை மீறி செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம்  சட்டத்தை மீறி தனது  மனைவி  வயிற்றில் வளரும் கரு ஆண்ணா, பெண்ணா என்பது குறித்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.