பெங்களூரு தொடர் கனமழை… பள்ளிகளுக்கு நாளை விடுமுறை… வீடியோ

பெங்களூரில் நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் இந்தியாவின் சிலிக்கன் வேலே என்று அழைக்கப்படும் பெங்களூரின் புறநகர் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் குடியிருக்கும் மக்களை படகுகள் மூலம் மக்களை மீட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு சுமார் 11 மணிக்கு துவங்கிய மழை காரணமாக கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் 10 செ.மீ. மழை பெய்தது, இதனால் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.