ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்த சிறைத்துறை டிஐஜி சஸ்பெண்ட்!

வேலூர்: ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்த சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, உள்பட சிலரை  காவல்துறை தலைவர் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்தது தொடர்பாக, டிஐஜி ராஜலட்சுமி,  கூடுதல் எஸ்பி அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்ளிட்டோரை சஸ்பெண்ட் செய்து  தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதியான, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை , சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி தனது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.