நவம்பர் 4ம் தேதி கோவை எல்காட் ஐடி பார்க்கை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

கோவை:  கோவையில் கட்டப்பட்டு வந்த  எல்காட் ஐடி பார்க் பணிகள்முடிவடைந்த நிலையில், நவம்பர் 4ந்தேதி திறக்கப்படுகிறது. இதை முதலமைச்சர் மு.கஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவையில் 2.66 லட்சம் சதுர அடியில் எல்காட் ஐடி பார்க்க் அமைகக்ப்பட்ட உள்ளது. இதை  நவம்பர் 4ஆம் தேதி கோவைக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலின்,   திறந்து வைக்கிறார். தொடர்ந்து,  நகரின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் கல்வி வளங்களை மேம்படுத்தும் வகையில் கலைஞர் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.