மக்களுக்காக உழைக்க வாய்ப்பு கோரும் பிரியங்கா காந்தி

வயநாடு காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி மக்களுக்காக சேவை செய்ய வாய்ப்பு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றார். ராகுல் காந்தி ஏதேனும் ஒரு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்பட்டது. வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்ததையடுத்து, வயநாடு தொகுதி காலியானதாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.