மாயாவதி பற்றிய சர்ச்சை வீடியோ : இளைஞர் கைது

லக்னோ மாயாவது குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ வெளியீட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் . தங்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காக வட இந்திய மாநிலங்களில் திருமணமான பெண்கள் விரதம் இருந்து பூஜை வது ‘கர்வா சவுத்’ என்று அழைக்கப்படுகிறது.  இவ்விரதம் இருக்கும் பெண்கள் மாலை நேரத்தில் சல்லடை வழியாக நிலவைப் பார்த்து, பின் தங்கள் கணவனின் முகத்தை பார்க்கின்றனர். கணவன் தரும் தண்ணீரை குடித்து விரதத்தை நிறைவு செய்கின்றனர். இந்த கர்வா சவுத் விரதத்தை வைத்து உத்தர பிரதேச […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.