ஒற்றை பனைமரம் படத்துக்கு சீமான் கண்டனம்

சென்னை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒற்றை பனைமரம் படத்துக்கு கண்டம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் வலைதளத்தில்.. ”ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் ‘ஒற்றை பனைமரம்’ திரைப்படம் தமிழ் மண்ணில் திரையிட அனுமதிக்கக்கூடாது!  ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக ‘ஒற்றை பனைமரம்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்ப் பரப்பரையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.