தாய்லாந்தில் விடுமுறை முடிந்து சீனா திரும்பிய ஃபோக்ஸ்வேகன் அதிகாரி ஊக்கமருந்து சோதனையில் பிடிபட்டதால் நாடுகடத்தப்பட்டார்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ஜோச்சேன் செங்பீஹல் சீனாவில் தடை செய்யப்பட்ட போதை மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக நாடு கடத்தப்பட்டுள்ளார். சீனாவில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் பணிபுரியும் செங்பீஹல் கடந்த சில நாட்களுக்கு முன் தாய்லாந்தின் கோ சாமுய்யில் என்ற இடத்திற்கு விடுமுறைக்காக சென்றுள்ளார். அங்கு தடையின்றி கிடைக்கும் போதை மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்ட செங்பீஹல் தனது விடுமுறை முடிந்ததும் சீனா திரும்பினார். தாய்லாந்து அதிகாரிகள் மூலம் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து ஜோச்சேன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.