அகில இந்திய தொழிற் தேர்வில், முதலிடம் பிடித்த மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: அகில இந்திய தொழிற் தேர்வில், முதலிடம் பிடித்த மாணவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியதுடன் அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (24.10.2024) தலைமைச் செயலகத்தில், தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று முதல் ஆண்டிலேயே அகில இந்திய தொழிற் தேர்வில், இந்திய அளவில் பல்வேறு தொழிற் பிரிவுகளில் முதலிடம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 29 மாணவ, மாணவியர்களும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.