மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருது! தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்

சென்னை:  தமிழ்நாட்டில், மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த விருதக்கு  தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்காக 10 பிரிவுகளில் 22 விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு தகுதியானவர்கள் வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  உலக மாற்றுத் திறனாளிகள் தினம் வரும் டிச.3-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.