தாயார் வாங்கிய கடனை அடைக்க திரைப்பட நடிகரான சூர்யா

சென்னை நடிகர் சூர்யா தனது தாயார் வாங்கிய கடனை அடைக்க தாம் திரைப்பட நடிகர் ஆனதக கூறி உள்ளார் நடிகர் சுர்யா வசந்த் எழுதி இயக்கி மணிரத்னம் தயாரித்த ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகர் சூர்யா. இவருடன் இந்தப் படத்தில் விஜய் முக்கிய வேடத்தில் நடித்தார். கதாநாயகிகளாக கவுசல்யா மற்றும் சிம்ரன் நடித்தனர்.’ தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சூர்யா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.