சென்னையில் பரபரப்பு – தனியார் பள்ளியில் விஷவாயு கசிவால் 35 மாணவிகள் மயக்கம் – மருத்துவமனையில் அனுமதி….

சென்னை: வடசென்னையின் திருவொற்றியூர் பகுதியில் உள்ள  தனியார் கிறிஸ்தவ பள்ளியில்  இன்று மதியம் விஷ வாயு கசிவால் 35 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். திடீர் வாயு கசிவு அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  பள்ளியில் எப்படி வாயு கசிவு ஏற்பட்டது என வினவி வரும் நிலையில்,  திருவொற்றியூரை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால், அங்கிருந்து வாயு கசிந்ததா  என விசாரணை நடைபெற்று வருகிறது. திருவொற்றியூர்  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.