வயநாடு தொகுதி காங்.வேட்பாளர் பிரியங்கா காந்தி வெற்றிக்காக தேர்தல் பணிக்குழு! செல்வபெருந்தகை அறிவிப்பு…

சென்னை: வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்.வேட்பாளர் பிரியங்கா காந்தி வெற்றிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில்  தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாக மாநில தலைவர்  செல்வபெருந்தகை கூறியுள்ளார். வயநாடு தொகுதியில் எம்.பி. பதவியை ராகுல்காந்தி  ராஜினாமா செய்த நிலையில், அங்கு மீண்ம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அங்கு  நவம்பர் 13-ல் வாக்குப்பதிவு  நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி வத்ரா வேட்பாளராக  களமிறக்கப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து, பாஜக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.