சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் கட்டணமின்றி செல்ல அனுமதிக்கலாம்! நெடுஞ்சாலைத்துறை அறிவுரை

சென்னை:  சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் வாகனங்களிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்காமல் போக்குவரத்தை அனுமதிக்கலாம் என சுங்கத் துறையினருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம்  அறிவுறுத்தி உள்ளது. தற்போது தீபவாளி பண்டிகை வருகிறது. இதையொட்டி, 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், பலர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்வர். இதனால் பல சுங்கச்சாவடிகளில் கடுமையான வாகன நெரிசல் காணப்படும். பண்டிகை காலங்களில் வாகனங்கள் தொடர்ச்சியாக வருவதால் சுங்கச்சாவடிகளில் நெரிசல் ஏற்பட்டு பலமணி நேரம் பயணம் தடைபடுகிறது   குறிப்பாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.