மழை நீர் தேங்கும் மதுரை : நிரந்தர தீர்வு காண முதல்வர் உத்தரவு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மதுரை நகரில் மழை நீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காண உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “25.10.2024 அன்று பிற்பகல் 3.00 மணி முதல் மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு ஏற்பட்டது. இன்று (26.10.2024) காலை 8.30 முடிய மதுரை மாவட்டத்தில் சராசரியாக 4.73 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, சித்தம்பட்டி, இடையம்பட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான், குப்பனம்பட்டி, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.