தளபதியை பார்க்க ஏகப்பட்ட பேர் குடும்பத்துடன் வந்துருக்காங்க.. ஆனால், அவரோட குடும்பம் வரலையேப்பா?

       சென்னை: விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநாட்டுக்கு கூட்டமே வராது என கிண்டல் செய்த பலருக்கும் நெத்தியடி கொடுக்கும் விதமாக தளபதி விஜய்யின் தொண்டர்களும் ரசிகர்களும் குடும்பத்துடன், கைக்குழந்தைகளை எல்லாம் தூக்கிக் கொண்டு நேற்று முதல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.