பொங்கலுக்கு பயன்பாட்டுக்கு வரும் பெசண்ட் நகர் மரப்பலகை, : உதயநிதி

சென்னை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெசண்ட் நகர் மரப்பாகை பொங்கலுக்கு பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்துள்ளார். நேற்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம், ”திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ, அப்போதெல்லாம் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். மாற்றுத்திறனாளின் நலனுக்காக அரசு தொடர்ந்து உழைத்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சிரமம் ஏதுமின்றி கடலை ரசிக்க வேண்டும். கடல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.