ராமேஸ்வரம் வரும் 11 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தற்போது ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே பழைய ரெயில் பாலம் அருகில், ரூ.545 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் 650 டன் எடையுடன் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய தூக்குப்பாலமாக அமைக்கப்பட்டு இந்த புதிய ரயில் பாலம் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா தைப்பூச தினமான […]