கூட்டு பாலியல் வன்கொடுமை: 8ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 3 ஆசிரியர்கள் – ஷாக் சம்பவம்

Krishnagiri Crime News: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, அந்த மாணவியை கர்ப்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.