சென்னையில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள் : ஒரே மாதத்தில் ரூ. 8 லட்சம் அபராதம்

சென்னை சென்னை நகரில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள் குறித்து ஜனவரியில் மட்டும் ரூ. 8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, நாள்தோறும் 5,900 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் திகழ்ந்திடும் வகையில் அனைத்து போக்குவரத்து மற்றும் உட்புறச் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், மயானபூமிகள், மேம்பாலங்கள், மேம்பாலங்களின் கீழ் உள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.