தமிழகத்தில் 38 ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை தமிழகத்தில் 38 ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு 38 ஐ ஏ எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த நாராயண சர்மா செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர், திட்ட அலுவலராக  நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகராட்சி ஆணையராக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.