விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த சோனியா காந்தி வலியுறுத்தல்

டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இன்று மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேர உரையில் காங்கிரஸ் மூத்ஹ தலைவர் சோனியா காந்தி , ”தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் பயனாளிகள் சமீபத்திய மக்கள் தொகை எண்ணிக்கையின்படி அல்ல, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அடையாளம் காணப்படுகிறார்கள். கடந்த 2013 செப்டம்பரில் யுபிஏ அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், நாட்டின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.