இன்று தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்

சென்னை இன்று தமிழகம் முழுவதும் தைப்பூசத்தை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கப்பட உள்ளன தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பூசம் நாளில் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.