மலேசியாவில் தைப்பூச விழா விமரிசையாக நடைபெற்றது… 20 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டனர்…

தைப்பூச விழா மலேசியாவில் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது இதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு பிரார்த்தனையை நிறைவேற்றினர். இங்குள்ள பத்துமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பால் குடம் ஏந்தியும் 272 படிகளில் ஏறி முருகனை வழிபட்டனர். 34 மில்லியன் மக்கள்தொகையில் ஏழு சதவீதம் இந்திய இனத்தவர்கள் வசிக்கும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பன்முக கலாச்சார மலேசியாவில் தைப்பூசத் திருவிழா சிறப்பு உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. முக்கியமாக தமிழ் இந்துக்களுக்கு மிக முக்கியமான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.