தமிழக அரசு சார்பில் வாதிட 39 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்

சென்னை தமிழக அரசு சார்பில் வழக்குகலில் வாதிட புதிதாக 39 வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுள்ளனர். தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வாதாட கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்க கடந்தாண்டு டிசம்பர் 20 ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் எடுத்த முடிவுகளின் படி சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில், வேத பகத் சிங், புருசோத்தமன், செந்தில் முருகன், பரணிதரன், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.