ரகசியமாக போதைப் பொருள் விற்பனை குறித்து புகார் அளிக்க தமிழ்நாடு அரசு செயலி ..!

Tamil Nadu Government Mobile App | போதைப் பொருள் விற்பனை குறித்து ரகசியமாக புகார் அளிக்க தமிழ்நாடு அரசு மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. புகார் அளித்தவரின் ரகசியம் காக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.