டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை 5.36 மணியளவில் நில அதிர்வு. இதன் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு 4.2ஆக பதிவாகியுள்ளது. டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (17.02.2025) அதிகாலை 05:36 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆகப் […]
