அயோத்தி ராம் மந்திர் பாதையில் பறந்து கொண்டிருந்த கேமரா பொருத்தப்பட்ட ட்ரோனை போலீசார் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் ட்ரோன் கேமராவை முழுமையாக ஆய்வு செய்து, எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இது தொடர்பாக ராமஜென்மபூமி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு செயல்பாட்டு அமைப்பை அதிகாரிகள் செயல்படுத்தியுள்ளனர். ராமர் கோயில் மீது ட்ரோன்கள் பறக்கவிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. “இந்த அமைப்பு 2.5 கிமீ […]
