சிறப்பு அதிகாரம்.. 10 மசோதாக்களை ஒப்புதல் பெற்றதாக அறிவிக்க வேண்டும் -தமிழ்நாடு அரசு கோரிக்கை

Tamil Nadu Government News: 10 பல்கலைக்கழக மசோதாக்களை ஆளுநரின் ஒப்புதல் பெற்றதாக கருதப்பட வேண்டும் என அறிவிக்க எழுத்துப்பூர்வமான வாதத்தை தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.