தென்னிந்தியாவை பொருத்தவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு தான் இட்லி. உடம்பு சரியில்லை என்றால் கூட இட்லியை சாப்பிட தான் பலருக்கும் மருத்துவர்கள் அறிவுரை வழங்குவார்கள். இப்படி அனைவரையும் கவர்துள்ள இந்த இட்லியே இப்போது நஞ்சாக புற்றுநோய் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது கர்நாடக அரசு.
