அபாய கட்டத்தை தாண்டிய போப் ஆண்டவர்

வாடிகன் போப் ஆண்டவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தற்போது அபாய கட்டத்தை தாண்டி உள்ளார். கடந்த மாதம் 14-ந் தேதி கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே நாள்பட்ட நுரையீரல் நோயால் அவதிப்படும் போப் பிரான்சிசுக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதால் அவரது உடல்நிலை மோசமடைந்து கவலைக்கிடமானது. தொடர் சிகிச்சையின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.