சொத்து, விபத்து, நிலப்பிரச்சனை, காசோலை வழக்குகளுக்கு உடனடி தீர்வு வேண்டுமா? இதோ குட் நியூஸ்

Villupuram : நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் பல்வேறு வகை பிரச்சனைகளுக்கான வழக்குகளுக்கு சமரச தீர்வு காணும் வகையில் தேசிய மக்கள் நீதிமன்றம் விழுப்புரத்தில் நடைபெற இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.