சென்னை சென்னை நகரில் வசிக்கும் வட மாநிலத்தவர் ஹோலி பண்டிகையை விமர்சையாக கொண்டாடி உள்ளனர். இன்று நாடு முழுவதும் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழஜத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் வடமாநிலத்தவர்கள் அதிகமாக வசித்துவரும் பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. சென்னை நகரில் உள்ள சவுகார்பேட்டை, பட்டாளம், வேப்பேரி உள்ளிட்ட பல பகுதிகளில் வசித்துவரும் வட மாநில பெண்கள், இளைஞர்கள், சிறுவர், சிறுமியர் பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் எறிந்தும், […]
