இந்தியாவுக்கு வெளிநாட்டு செயற்கை கோள் ஏவல் முலம் ரூ. 1243 கோடி வருவாய்

டெல்லி வெளிநாட்டு செயற்கைகொள்களைஏவியதன் மூலம் இந்தியா ரூ. 1243 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. தற்போது இந்தியா விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு தயாராகி வருகிறது. வரும் 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையத்தை’ அமைப்பதையும், 2040-க்குள் முதல் இந்தியரை சந்திரனுக்கு அனுப்புவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ம்த்திய விண்வெளித் துறை இணை அமைசர் ஜிதேந்திர சிங் மக்களவையில், ”ஜனவரி 2015 முதல் டிசம்பர் 2024 வரையிலான கடந்த பத்து ஆண்டுகளில், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.