கர்நாடக அரசு பேருந்து ஓட்டுனரை மராத்தியில் பேச சொன்ன சம்பவத்தை அடுத்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே மோதல் வெடித்தது. கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசுப் பேருந்து இயக்கம் ஒரு சில நாட்கள் தடைபட்டது. இது தொடர்பாக கர்நாடக பந்திற்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த கன்னட கூட்டமைப்புத் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் கன்னட அமைப்புகள் இன்று வாட்டாள் நாகராஜ் தலைமையில் […]
