பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 25 நடிகர்கள் மீது வழக்கு பதிவு

சைபராபாத் பிரபல நடிகர்கள் 25 பேர் மீது  தெலுக்கானாவில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா சூதாட்ட செயலியை விதிகளை மீறி விளம்பரப்படுத்திய தெலுங்கு நடிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்கள் மீது சைபராபாத் போலீசார் புகார் அளித்துள்ளார். புகாரில்,  “தன்னுடைய காலனியைச் சேர்ந்த இளைஞர்களிடம் பேசும்போது, சினிமா பிரபலங்கள், சமூக வலைத்தள பிரபலங்கள் ஆகியோர் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தும் சூதாட்ட செயலிகளில் பணத்தை முதலீடு செய்து இருக்கிறார்கள்.  இந்த சூதாட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.