உத்திரபிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக சலுகை விலையில் மதுவகைகள் விற்பனை செய்யப்படுகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசின் கலால் துறையின் நிதியாண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதன்படி, ஒப்பந்ததாரர்கள் மார்ச் 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் தங்கள் வசம் உள்ள முழு சரக்கையும் விற்க வேண்டும், இல்லையெனில் மீதமுள்ள அனைத்து பொருட்களும் அரசாங்கக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதனால், கையிருப்பு […]
