முதல் முறையாக இந்தியா வந்துள்ள துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் பிரதமர் மோடியுடன் சந்திப்பு…

டெல்லி: முதல் முறையாக இந்தியா வந்துள்ள துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 2 நாள் பயண​மாக இந்தியா வந்துள்ள துபாய் இளவரசர் முகமது பின் ரசீத்துக்கு  பிரதமர் மோடி நேற்று (ஏப்ரல் 8ந்தேதி)  மதிய விருந்தளித்தார். இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் முதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.