'போய் மோடியிடம் சொல்…' கணவனை கண் முன்னே இழந்த பெண்ணிடம்… தீவிரவாதிகள் சொன்னது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், தனது கண் முன்னே கணவனை இழந்த பல்லவி என்ற கர்நாடக பெண் சம்பவ இடத்தில் நடந்தவற்றை கண்ணீருடன் விவரித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.