இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியதால் கடும் சிக்கலில் பாகிஸ்தான்

டெல்லி இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியதால் பாகிஸ்தான் கடும் சிக்கலை சந்திக்க உள்ள து. நேற்று முன்தினம் காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில், பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது வெறித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தி 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தீவிரவாதிகள் ஒவ்வொருவரிடமும் மதத்தைக் கேட்டு சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலும், சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தி உள்ளனர். பாகிஸ்தான் இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என கூறினாலும், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.