போருக்கு ஆயத்தம் : அரபிக் கடலில் இந்திய ஏவுகணை சோதனை

டெல்லி பாகிஸ்தானுடன் போர் புரிய ஆயத்தமாக அரபிக்கடலில் இந்திய போர் கப்பல்களில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது/ காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டி பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பாகிஸ்தான் உடனான சிந்துநதி நீர் ஒப்பந்தம் ரத்து, நாட்டில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, அட்டாரி-வாகா எல்லை மூடல் உள்ளிட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.