அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் அழிந்து போவார்கள்: அண்ணாமலைக்கு எடப்பாடி மறைமுக எச்சரிக்கை
விழுப்புரம்: ‘அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் அழிந்து போவார்கள்’ என்று தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்து உள்ளார். அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு சென்னையில் இருந்து சேலம் செல்லும் வழியில் விழுப்புரத்தில் நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். அதிமுக பல்வேறு சோதனைகளை … Read more