திருப்பதியில் 30 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 30 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் வருகை சற்று அதிகரித்து காணப்படும். இதனால் தரிசனத்துக்கு பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதன்படி, சனிக்கிழமையான நேற்று முன்தினம் 75 ஆயிரத்து 510 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 36 ஆயிரத்து 272 பக்தர்கள் தலைமுடியை … Read more

‘குட்டி ஜப்பான்’ உட்பட பல மாவட்டங்களில் அடுத்தடுத்து வெடி விபத்துகள்: தரைமட்டமாகும் பட்டாசு ஆலைகள்… செத்து மடியும் தொழிலாளர்கள்… விதிமீறலே உயிர்பலிக்கு முக்கிய காரணம்

பட்டாசு இல்லையெனில் தீபாவளி இனிப்பு இனிக்காது; உணவு ருசிக்காது. 5 வயது குழந்தைகள் முதல் அறுபது வயது பெரியவர்கள் வரையில் விரும்புவது பட்டாசுதான். இதுதவிர திருமண விழா, தேர்தல் வெற்றி, தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் அனைத்துவிதமான விழாக்களில் ஏன் இறப்பில் கூட பட்டாசுகள் இடம் பெறுகிறது. ரகவாரியாக எண்ணற்ற பட்டாசு ரகங்கள், மண்ணிலும், விண்ணிலும் வர்ண ஜாலங்களை ஏற்படுத்துகின்றன. கொண்டாட்டங்களுக்கு நாம் பயன்படுத்தும் பட்டாசு ரகங்கள் சில நேரங்களில் திண்டாட்டங்களை தந்து விடுகிறது. கடந்த சில நாட்களுக்கு … Read more

ஜேம்ஸ்பாண்ட் பட லொகேஷனில் பிரபாஸ்

ஐதராபாத்: யஷ் நடிப்பில் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’ ஆகிய பான் இந்தியா படங்களுக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கி வரும் பான் இந்தியா படம், ‘சலார்’. ஹோம்பாலே …

தம்பியின் தகாத உறவால் வந்த விபரீதம் சாப்ட்வேர் இன்ஜினியர் காருடன் எரித்துக்கொலை

திருமலை: திருப்பதியில் தம்பியின் தகாத உறவால் நள்ளிரவு சாப்ட்வேர் இன்ஜினியர் காருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள சந்திரகிரி அடுத்த கங்குடுப்பள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு கார் எரிந்து கொண்டிருந்தது. இதில் ஒரு வாலிபர் கருகி பலியாகி இருப்பதை பார்த்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சந்திரகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில், உயிரிழந்தது. பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த, … Read more

மண்டபம் மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: படகை சேதப்படுத்தி மீன்களையும் அள்ளிச் சென்றதால் பரபரப்பு

ராமநாதபுரம்:  இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் மண்டபம் மீனவர்கள் படகு சேதமடைந்தது. படகில் இருந்த மீனவரை தாக்கி, மீன்களையும் அள்ளிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு துறைமுகத்தில் இருந்து 315 விசைப்படகுகள் நேற்று முன்தினம் காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. நள்ளிரவு மண்டபம் அஜ்மல் விசைப்படகில் இருந்த படகோட்டி புல்லாணி, மீனவர்கள் மனோகரன், மலைக்கண்ணன், வெள்ளைச்சாமி ஆகியோர் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இலங்கை கடற்படை ரோந்து கப்பலில் … Read more

கீர்த்தி சுரேஷின் நட்புக்காகவே நடித்தேன்: பூர்ணா

துபாய்: பல மொழிகளில் நிறைய படங்களில் நடித்துள்ள பூர்ணா, துபாய் தொழிலதிபர் ஷனித் ஆசிஃப் அலியை காதல் திருமணம் செய்த பிறகு துபாயில் குடியேறியுள்ளார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பூர்ணா, இந்த மாதம் …

மதுபான ஊழல் வழக்கில் பஞ்சாப் முதல்வருக்கும் தொடர்பு: பாஜ குற்றச்சாட்டு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர்  ஷெஹ்சாத் பூனவல்லா குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மணிஷ் சிசோடியா சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து கேள்வி எழுப்பிய கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் … Read more

தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் லிக்னைட் எடுக்க ரகசிய டெண்டர்: ஒன்றிய அரசுக்கு அன்புமணி கண்டனம்

திண்டிவனம்: தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங் களில் லிக்னைட் எடுக்க ரகசிய டெண்டர் விடப்பட்டுள்ளதாக அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், அன்னைத் தமிழின் அழகிய சொற்கள் அடங்கிய தமிழ் பெயர் பதாகைகள், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்கான தமிழ் பெயர்கள் கொண்ட பதாகைகள் திறப்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து பாமக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது. அதில் தமிழ் பெயர் பலகைகளை அமைக்க, … Read more

ரீமேக் படக்குழுவினர் மீது இசையமைப்பாளர் குடும்பம் வழக்கு

திருவனந்தபுரம்: மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் எழுதிய சிறுகதையைத் தழுவி ஏ.வின்சென்ட் இயக்கியுள்ள ‘பார்கவி நிலையம்’ என்ற படம், கடந்த 1964ல் திரைக்கு வந்தது. இதில் பிரேம் நசீர், மது, விஜயநிர்மலா ஆகியோர் …

எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் நிஜமான மையம் காங்கிரஸ்: சசிதரூர் கருத்து

புதுடெல்லி:‘எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் உண்மையான மையமாக காங்கிரஸ் இருக்கும்’ என சசிதரூர் கூறி உள்ளார். காங். மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சசிதரூர் அளித்த பேட்டி: ராகுல் தகுதி நீக்க விவகாரம் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை அலையை உருவாக்கி இருப்பது வரவேற்கத்தக்கது. ‘ஒன்றுபட்டால் நிலைத்திருப்போம்; பிரிந்தால் வீழ்வோம்’ என்ற பழமொழியின் உண்மையை பல கட்சிகள் உணரத் தொடங்கி உள்ளன. ராகுலை இப்போது ஆதரிக்கவில்லை என்றால், அடுத்ததாக பழிவாங்கும் அரசால் ஒவ்வொருவராக குறிவைக்கப்படுவார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளன. எதிர்க்கட்சிகள் … Read more