நடிப்பதால் குழந்தைகளை பழக விடமாட்டார்கள் – நித்யா ரவீந்திரன்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை நித்யா ரவீந்திரன். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் சினிமாவில் நடித்த காரணத்தால் தனது குழந்தை பருவத்தில் நடந்த சில மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், 'எல்லா குழந்தைகளும் பள்ளி முடிந்து விளையாட செல்வார்கள். நான் நாடகம் நடிக்க சென்று விடுவேன். நான் நடிக்கிறேன் என்ற காரணத்தால் நான் பொய் பேசுவேன் என சொல்லி என்னிடம் வீட்டு குழந்தைகளை பழக … Read more

எதிரொலி கேட்டான்.. வானொலி படைத்தான்… – இன்று உலக வானொலி தினம் –

ஐ.நா.வின் கல்வி , அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது. கடந்த 2011-ம் ஆண்டு ஐ.நா. 36-வது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின் , நவம்பர் 3-ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.அதன் பின்னர் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது..நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் … Read more

அன்பே ஆருயிரே, சில்லுனு ஒரு காதல், வேதாளம் – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்.,13) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – தலைவாமதியம் 03:00 – சகலகலா வல்லவன் (2015)மாலை 06:30 … Read more

டுவிட்டர் சமூக வலைதளம் திடீர் முடக்கம்| Dinamalar

புதுடில்லி-உலகம் முழுதும் பல மணி நேரம் முடங்கிய ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகமான டுவிட்டர், பல்வேறு தகவல்கள், படங்கள் ஆகியவற்றை உலகம் முழுதும் உள்ளோருடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.நேற்று முன்தினம் டுவிட்டர் தளம் திடீரென முடங்கியது. இதனால் உலகளவில் டுவிட்டரில் தகவல்களை அனுப்ப முடியாமல் கோடிக்கணக்கானோர் தவித்தனர். பல மணி நேரம் நீடித்த இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

ஆந்திராவில் 2 லட்சம் கிலோ கஞ்சா தீயிட்டு எரிப்பு| Dinamalar

திருப்பதி: ஆந்திராவில் 2 லட்சம் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை தீயிட்டு எரித்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், விஜயநகரம், கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட, 2 லட்சம் கிலோ கஞ்சாவை போலீசார் தீயிட்டு எரித்தனர். இது குறித்து, போலீஸ் டி.ஜி.பி., கெளதம் சவாங் கூறியதாவது: ஆந்திரா – ஒடிசா மாநில எல்லையில் உள்ள குக்கிராமங்களில் பல ஆண்டுகளாக கஞ்சா பயிரிட்டு அவற்றை … Read more

'கைதி' ரீமேக், 'கைதி 2' விற்கு தடையில்லை: நீதிமன்றம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜூன் தாஸ் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் கைதி. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. இதன் கதை என்னுடையது என கேரளாவில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அதில் கைதி படத்தை பிறமொழிகளில் ரீ-மேக் செய்யவும், கைதி 2 உருவாக்கவும் தடை கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் ஏற்கனவே விதித்த இடைக்கால தடையை ரத்து செய்து மனுவை … Read more