பாக்.,கில் மாற்றம் கொண்டு வர முடியவில்லை; இம்ரான் கான் ஒப்புதல்| Dinamalar
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அமைப்புகளில் உள்ள கோளாறு காரணமாக, ஆட்சிக்கு வந்த புதிதில் அளித்த உறுதிப்படி, நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியவில்லை என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். சிறப்பாக செயல்பட்ட அமைச்சகங்கள் மற்றும் பிரிவுகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது: ஆட்சிக்கு வந்த புதிதில், புரட்சிகரமான நடவடிக்கை மூலம் உடனடியாக மாற்றங்களை கொண்டு வர விரும்பினோம். ஆனால், பின்னர் தான் அதிர்ச்சியை தாங்கும் திறன் எங்கள் அமைப்பிற்கு இல்லை என்பதை … Read more