இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும்: ரிசர்வ் வங்கி| Dinamalar

மும்பை: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும் 4 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதனால், வீடு மற்றும் வாகன கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது. மும்பையில் நிருபர்களை சந்தித்த சக்திகாந்த தாஸ் கூறியதாவது: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அது 4 சதவீதமாகவே நீடிக்கும். அதேபோல், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக தொடரும். இந்திய பொருளாதாரம் வேகமான வளர்ச்சியை கொண்டுள்ளது. உலகளவில் வேகமாக … Read more

பார்த்திபன் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

2019ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கி நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்தப்படத்தில் அவர் ஒருவர் மட்டுமே படம் முழுக்க நடித்திருந்தார். இப்படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அதையடுத்து இரவின் நிழல் என்ற படத்தை ஒரே ஷாட்டில் இயக்கி இருக்கிறார் பார்த்திபன். இந்த படத்திற்கு ஏ .ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இதற்கிடையே தமிழில் தான் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை ஹிந்தியில் அபிஷேக் பச்சனை வைத்து ரீமேக் செய்திருக்கும் பார்த்திபன், இந்த … Read more

துாதுர் — முன்டுவள்ளி இடையே புதிய பாலம் பணிகளை துவக்கம்| Dinamalar

பெங்களூரு-ஷிவமொகா தீர்த்தஹள்ளியின், துாதுர் — முன்டுவள்ளி இடையே, புதிய பாலம் பணிகளை துவங்க, முதல்வர் பசவராஜ் பொம்மை ஒப்புதல் அளித்துள்ளார்.ஷிவமொகா தீர்த்தஹள்ளியின், பா.ஜ., எம்.எல்.ஏ.,வுமான, உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, தன் தொகுதி தலைவர்கள் குழுவுடன், முதல்வர் பசவராஜ் பொம்மையை, நேற்று சந்தித்தார். துாதுர் – முன்டுவள்ளி புதிய பாலம் பாலம் கட்ட, ஒப்புதல் அளிக்கும்படி கோரினார்.இப்பணிகள் முடிவடைந்தால், குப்பள்ளி, மிருகவதே, சிப்புலகுட்டே, சிருங்கேரி, ஹொரநாடு, என்.ஆர்.புரா போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்ல, உதவியாக இருக்கும்.பல்வேறு கிராமங்களிலிருந்து, … Read more

ரஜினி -169 பட அறிவிப்பு நாளை வெளியாகிறதா?

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் திரைக்கு வந்ததை அடுத்து பல இயக்குனர்களிடம் ரஜினி கதை கேட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பிப்ரவரி 10ம் தேதி தேதியான நாளை ரஜினியின் 169வது படத்தை தயாரிப்பதாக கூறப்படும் நிறுவனம் அது தகவலை வெளியிடப்போவதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தையும் தயாரித்து உள்ள அந்நிறுவனம் … Read more

சிறுமிக்கு கல்லீரல் தானம் செய்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு விருது| Dinamalar

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் சக்தி பாலன் பாலதண்டாயுதம், உயிருக்கு போராடிய ஒரு வயது சிறுமிக்கு கல்லீரல் தானம் செய்ததற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது.தெற்காசிய நாடான சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய இளம் தம்பதியருக்கு, 2019ல் பிறந்த மகள் ரியா. பிறந்து சில மாதங்களில், குழந்தைக்கு கல்லீரலில் அரியவகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.குழந்தைக்கு ஒரு வயதான நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக கல்லீரல் தானம் வழங்கும்படி கேட்டு, பெற்றோர் சமூக … Read more

சிறப்பு அலுவலர் நியமனம்| Dinamalar

பெங்களூரு-அபராதம் செலுத்தாமல் ஏமாற்றியவர்களிடம் கட்டணத்தை வசூலிக்க, மண்டல போக்குவரத்து அலுவலகங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வாகன விதிமீறல், சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் சென்றவர்களுக்கும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.ஆனால் பலரும் அபராத கட்டணத்தை செலுத்தாமல் ஏமாற்றி விடுகின்றனர்.அவர்களிடம் அபராத கட்டணத்தை வசூலிக்க முதற்கட்டமாக நான்கு மண்டல போக்குவரத்து அலுவலகங்களில் சிறப்பு உதவி எஸ்.ஐ., தரத்தில் உள்ள அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பெங்களூரின் பத்தரஹள்ளி, கஸ்துாரிநகர், எலக்ட்ரானிக்ஸ் சிட்டி, ெஹச்.எஸ்.ஆர். லே-அவுட் உள்ளிட்ட போக்குவரத்து அலுவலகங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.பெங்களூரு கிழக்கு மண்டல போக்குவரத்து … Read more

நானே வருவேன் படத்தில் நடிக்க தொடங்கிய தனுஷ்

திருச்சிற்றம்பலம், மாறன் படங்களைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் வாத்தி என்ற படத்தில் நடித்து வந்தார் தனுஷ். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடர்ந்து ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முதல் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் இணைந்து இருக்கிறார் தனுஷ். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் பாடல் கம்போசிங் கடந்த வாரத்தில் முடிந்து விட்டதாக ஒரு … Read more

சிறுமிக்கு கல்லீரல் தானம்; இந்திய வம்சாவளி இளைஞருக்கு விருது| Dinamalar

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் சக்தி பாலன் பாலதண்டாயுதம், உயிருக்கு போராடிய ஒரு வயது சிறுமிக்கு கல்லீரல் தானம் செய்ததற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது. தெற்காசிய நாடான சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய இளம் தம்பதியருக்கு, 2019ல் பிறந்த மகள் ரியா. பிறந்து சில மாதங்களில், குழந்தைக்கு கல்லீரலில் அரியவகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.குழந்தைக்கு ஒரு வயதான நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக கல்லீரல் தானம் வழங்கும்படி … Read more