பாறை இடுக்கில் சிக்கி தவித்த இளைஞர் பத்திரமாக மீட்பு| Dinamalar
பாலக்காடு: கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாறை இடுக்கில் சிக்கி தவித்து வந்த நிலையில், அவரை ராணுவ உதவியுடன் பத்திரமாக மீட்டனர். கேரள மாநிலம் பாலக்காடு மலம்புழா மலையில் ஏறிய பாபு என்ற 23 வயது இளைஞர் தனது மூன்று நண்பர்களுடன் குரும்பாச்சி மலைக்கு சென்றுள்ளார். மலையேற்றத்தின் போது நடுவழியில் கால் தவறியதில் பாபு உருண்டு விழுந்து, அதிர்ஷ்டவசமாக பாறை இடுக்கில் இருந்த சிறிய குகையில் சிக்கி கொண்டார். இதில் அவரது கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டது. அவரை … Read more